சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வழக்கம் போல மாலை 6.40 மணிக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமாக வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
அதாவது நேற்று முன்தினம் வந்த அந்த விமானம், இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்துள்ளது, அதாவது சுமார் 4 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது.
லிட்டில் இந்தியாவில் கொடுமை செய்யப்பட்ட “தமிழ் மொழி”… Google translate செய்தால் இப்படித்தான்!
அதே போல, சென்னையிலிருந்தும் திருச்சி விமான நிலையத்துக்கு வர வேண்டிய இண்டிகோ விமானம் தாமதமாக வந்தடைந்தது.
இதற்கு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என்று தெரியவருகிறது. இதனால் அந்த தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த விமானங்களில் பயணம் செய்து வந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதியை சந்தித்தனர்.
“ஒன்றிணைந்து மேலும் வலிமை அடைவோம்!” – சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பை (NDP) காண தயாராகுங்கள்!