சிங்கப்பூரில் பசுமை நிதியளிப்பு,கரிமக் கழிவுக் கணக்கீடு போன்ற புதிய துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.மேலும் மென்பொருள் பொறியியல்,சேவை வழங்கீட்டு நிர்வாகம்,கணினித் தகவல் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் தேவை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.