Job Offers

வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குத் தேவை! – விமானத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் தேவை

Editor
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA) அதன் ஊழியர்களை பணியிலிருந்து அகற்றியது.தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற பிப்ரவரியில்...

விமானப் போக்குவரத்துத்துறையில் வேலை! – தேவையான பயிற்சியும் தகுதியும் உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்

Editor
ஆண்டிறுதியில் அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதைச் சமாளிக்க,மேலும் பல ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர்...

படிப்படியாக ஊதியம் உயர்வதற்கான வழிமுறை ! – அடுத்த மாதம் கூடும் தேசிய சம்பள மன்றம்

Editor
எதிர்வரும் செப்டம்பர் முதல் தேதி தேசிய சம்பள மன்றம் கூடவிருக்கிறது.இந்த கூட்டத்தில் சம்பளம் மற்றும் வேலை தொடர்பான தனது வருடாந்திர வழிகாட்டிகளை...

நிதி நெருக்கடியை மீறி ஊருக்கு எப்படி பணம் அனுப்ப முடியும்? சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை!

Antony Raj
சிங்­கப்­பூ­ரில் வீடு­க­ளுக்­கான வாடகை தொடர்ந்து அதி­க­ரிக்­கிறது. வீவக வீடு­களுக்கான வாடகை தொடர்ந்து 24வது மாத­மாக கடந்த ஜூன் மாத­ம் கூடி­யது. அதே­போல,...

சிங்கப்பூரின் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு! – உலகிலேயே மிகப்பெரிய துறைமுகமாக மாறப்போகும் துவாஸ் முனையம்

Editor
சிங்கப்பூரின் பல்வேறு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.தற்போது,சிங்கப்பூரின் ஐந்து பெரிய கடல்துறை நிறுவனங்களுக்கு ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் தேவை என்று அறிவித்துள்ளன.பிஎஸ்ஏ கார்ப்பரேசன்,ஜூரோங்...

ஒரேயொரு போஸ்ட்தான் என்னாச்சு பாருங்க! – 4 விரல் உணவகத்தில் உடனடி வேலை ;வேலைவாய்ப்பு விளம்பரத்தால் முகநூலில் விவாதம்

Editor
4 Fingers Crispy Chicken நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள தங்கள் உணவக நடவடிக்கைகளுக்காக வேலைக்கு ஆள் சேர்க்கிறது.பணியமர்த்தல் நடவடிக்கையின்...

பெண்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப முயற்சி எடுக்கும் ஊழியர் அணி இயக்கம் – சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editor
சிங்கப்பூரில் 25 முதல் 64 வயது வரையிலான கிட்டத்தட்ட 2,60,000 பெண்கள் வேலையில் சேராமல் இருக்கிறார்கள் என்று மனிதவள அமைச்சகம் (MOM)...

உஷார்! – சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ஏமாந்த இந்தியாவைச் சேர்ந்த நபர்

Editor
இந்தியாவின் Noida-வில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயது நிரம்பிய பொறியாளரிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி...

டெக்னாலஜி வந்தாச்சு! சிங்கப்பூரில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சடுதியாகக் குறையப்போகும் துறை!

Editor
சிங்கப்பூரில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 86,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இதில் பெரும்பாலான மக்களுக்கான...