சிங்கப்பூரில் இனி வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், நீங்கள் வெளியே செல்லும் போது குடையை எடுத்துச் செல்வது சிறந்தது.
இந்த செப். மாதம் மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் (MSS) தெரிவித்துள்ளது.
பெண்ணிடம் தன் பிறப்புறுப்பை வெளிக்காட்டிய 36 வயதுமிக்க ஊழியர் கைது
பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் பிற்பகல் இடையே இடியுடன் கூடிய குறுகிய நேர மழையை எதிர்பார்க்கலாம்.
இந்த கால கட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது சுமார் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள நாட்களில், பெரும்பாலான தினங்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.