WhatsApp புதிய அம்சங்களுடன் தற்போது சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சேனல்கள்
அனைத்து வாட்ஸ்அப் சேனல்களும் இயல்பாகவே Mute இல் வைக்கப்பட்டு இருக்கும். சமீபத்திய செய்திகளை பெற பயனர்கள் அதனை Enable செய்ய வேண்டும்.
ஊழியர்களை வேலை விட்டு நீக்கும் நிறுவனங்கள் – தொடரும் ஆட்குறைப்பு
சேனல்களை எங்கே கண்டுபிடிப்பது?
வாட்ஸ்அப்பில் Updates எனப்படும் புதிய டேப்பில் அனைத்து சேனல்களும் இருக்கும்.
குடும்பம், நண்பர்கள் மற்றும் Community போன்ற Chat-களில் கலக்காமல், சேனல்கள் இனி தனியாக இருக்கும்.
சேனலில் தேவையில்லாத ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் செய்திகள் அனுப்புவதை இனி அட்மின் விரும்பினால் தடுக்க முடியும்.
கைப்பேசி எண்களை பார்க்க முடியாது
மேலும், சேனல் அட்மின்கள் தங்களைப் பின்தொடர்பவர்களின் கைப்பேசி எண்களை பார்க்க முடியாது.
அதே போல பின்தொடர்பவர்கள் மற்ற follwers எண்களையும், அவர்கள் எந்தந்த சேனல்களை பின்தொடர்கிறார்கள் என்பதையும் இனி காண முடியாது.
தங்களை யார் Follow செய்ய வேண்டும் என்பதையும் இனி அட்மின்கள் முடிவு செய்ய முடியும்.
சிங்கப்பூர் மற்றும் கொலம்பியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே தற்போது புதிய WhatsApp அம்சங்களை பெற முடியும்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
வெளிநாட்டு ஊழியருக்கு சிறை.. பெண்ணுக்காக 3 ஊழியர்கள் இடையே பொது இடத்தில் கைகலப்பு