கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயன்ற சிங்கப்பூரர் மரணம்

kilimanjaro singaporean death
Wikipedia

தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயன்ற சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இறந்தவரின் பெயர் டாரல் ஃபீ சின் ஆன் என்றும் அவருக்கு 28 வயது என்றும் 8World செய்தி கூறியுள்ளது.

லாரியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர்.. முதலாளி இழப்பீடு வழங்க வேண்டும் – தீர்ப்பு

உள்ளூர் பயண நிறுவனமான அட்வென்ச்சர்ஸ் அன்லிமிடெட்  ஒரு பேஸ்புக் பதிவில் இது பற்றி கூறியது.

ஏஜென்சியின் தனி ஃபேஸ்புக் குழுவில் வெளியான பதிவின் படி, திரு ஃபீயின் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததாகவும், அதனால் அவரது இதயத் துடிப்பு அதிகரித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், தூதரக உதவி மற்றும் ஆதரவை வழங்கி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் (MFA) செய்தித் தொடர்பாளர் இன்று (ஆகஸ்ட் 13) கூறினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லிட்டில் இந்தியாவில் சிறுயை நாசம் செய்ததாக சிக்கிய மதுக்கடை உரிமையாளர்