தெம்பனீஸ் அவென்யூ 4ல் இரட்டை அடுக்கு பேருந்தின் பின்புறத்தில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தின் காணொளிகள் @ridleyyyyy என்ற பயனரால் TikTok தளத்தில் பதிவேற்றப்பட்டது.
சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அனைத்தும் நிராகரிப்பு
கடந்த அக்.16 அன்று இரவு 10.15 மணியளவில் தெம்பனீஸ் அவென்யூ 4ல் தீ சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக SCDF கூறியது.
அதாவது, பேருந்தின் என்ஜின் பெட்டியில் தீ ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னர், SCDF தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மற்றும் ஹோஸ் ரீல் மூலமும் தீ அணைக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!