அப்பர் புக்கிட் திமாவில் உள்ள Toh Yiiயில் அமைந்துள்ள கிரீன்ரிட்ஜ் கிரசண்ட் விளையாட்டு மைதானத்தில் இரண்டு குழந்தைகள் இறந்து சடலமாக கிடந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிருபர்கள், இன்று சனிக்கிழமை (ஜனவரி 22) நண்பகல் அந்த விளையாட்டு மைதானத்திற்கு சென்றனர்.
வெளிநாட்டவரிடம் கொள்ளையடித்த கும்பல் (வீடியோ): 4 வெளிநாட்டவர் உட்பட 6 பேருக்கு கொள்ளையில் தொடர்பு
அப்போது, கிரீன்ரிட்ஜ் கிரசன்ட் வழியில் இரண்டு போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக அது கூறியுள்ளது.
மேலும், இராணுவப் வீரர்கள் அருகிலுள்ள கால்வாயின் நடந்து செல்வத்தையும் காணமுடிகிறது.
மேலதிக தகவல்கள் பெற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளது.
தொடர்ந்து நம்முடன் இணைப்பில் இருங்கள்.
சென்னைக்கு விமானத்தில் பயணித்த பயணி நடுவானில் உயிரிழந்த சோகம்