தெம்பனீஸில் போலீஸ் அதிரடி சோதனை – பெண் ஒருவர் கைது

SPF

தெம்பனீஸில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 40 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பிளாக் 203C Tampines Street 24ல் கடந்த டிச.15 அன்று மதியம் 12.25 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் ஊழியர்களுக்கு..! குழந்தைகளுக்கு கல்வி உதவி, ஊழியர்கள் இறந்தால் உதவி என அனைத்து உதவிகளும்…

போதைப்பொருளுக்காக வாகனம் ஓட்டியதாகவும், மேலும் போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்திற்காகவும் பெண் கைது செய்யப்பட்டார் என போலீசார் கூறினார்.

இதனை அடுத்து இந்த வழக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

சாங்கி விமான நிலையம் வரும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு!