இரு வெளிநாட்டவர்களுக்கு அறையை வாடகைக்கு விட்ட நபருக்கும் சிறை.. அதிக காலம் தங்கிய இருவருக்கும் சிறை
வெளிநாட்டவருக்கு அறையை வாடகைக்கு விடுத்த ஆடவர் ஒருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA)...