முன்களப்பணியாளர்களைப் போற்றும் விதமாக சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது சிங்கப்பூர் அஞ்சல் துறை!
சிங்கப்பூரில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு...