சிங்கப்பூருக்கான அடுத்த இந்திய தூதரக அதிகாரியாக ஸ்ரீ பெரியசாமி குமாரன் பொறுப்பேற்றார்.
கத்தார் நாட்டில் இந்திய தூதராக இருந்த ஸ்ரீ பெரியசாமி குமாரன் ((IFS: 1992) சிங்கப்பூருக்கான இந்திய தூதரக அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : வேலைகளின் மீது COVID-19 ஏற்படுத்திய தாக்கம் அடுத்த 6 மாதத்தில் தெரியவரும்: தொழிலாளர் இயக்கம்..!
சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அவரை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளது.
@IndiainSingapor Welcomed High Commissioner designate P. Kumaran today as he assumed charge. We also welcomed new DHC Siddhartha Nath and bid farewell to outgoing DHC Ninad Deshpande. @MEAIndia @PIB_India @IndianDiplomacy pic.twitter.com/iMEAaSebEF
— India in Singapore (@IndiainSingapor) July 29, 2020
அதே போல புதிய DHC சித்தார்த்தா நாத்தையும் (Siddhartha Nath) வரவேற்று இந்திய தூதரகம் ட்விட் செய்துள்ளது.
இதற்கு முன்னதாக சிங்கப்பூருக்கான இந்திய தூதராக ஜாவேத் அஷ்ரப் பணியாற்றி வந்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!