லயாங் அவென்யூவில் இன்று (ஜூலை 29) காலை நடந்த விபத்தில் 39 வயது ஆடவர் உயிரிழந்தார்.
இன்று காலை 8:14 மணிக்கு லயாங் அவென்யூ வழியாக தெம்பனீஸ் அவென்யூ 7 நோக்கி செல்லும் வழியில், பிரைம் மூவர், லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செல்லுபடியாகும் “Work pass” இல்லாமல் 8 ஆண்டுகள் வேலை – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தின் புகைப்படம் Roads.sg பேஸ்புக் பக்கத்தில் வெளியானது.
இதில் 39 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்தலிலேயே இறந்ததாக துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பிரைம் மூவர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் முறையே 40 மற்றும் 46 வயதுடைய இருவர், காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
காணொளி – facebook.com/groups
வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலா S$50 பணத்தை வழங்கிய முகம் காட்டாத பெண்மணி