சிங்கப்பூரில் இருவகை சிறப்பு திறன் கொண்ட Pfizer-BioNTech/Comirnaty கோவிட் தடுப்பூசிகளை வரும் டிச.12 முதல் போட்டுக்கொள்ள முடியும்.
அதாவது இந்த முறை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
4D லாட்டரியில் வெற்றி… குப்பையில் தூக்கி எறியப்பட்ட டிக்கெட் – ஓடி உதவிய ஊழியர்கள்
இதனை எந்த தடுப்பூசியாக வேண்டும் என்றாலும் போட்டுக்கொள்ளலாம். அதாவது முதல் இரண்டு தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசியாகவோ போட்டுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நிலையங்களிலும் இந்த தடுப்பூசியை நீங்கள் போட்டுக்கொள்ள முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தகுதி உள்ள நபர்களுக்கும் செய்தி அனுப்பப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
“தலையில் வழுக்கை, திருமணம் நடக்கல”… முடி மாற்று சிகிச்சை செய்த இந்தியர் – கடுமையான முறையில் மரணம்