சிங்கப்பூர்: இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் சிக்கிய மூன்று சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 29 அன்று, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த மூவரில் 35 வயதுடைய இரண்டு ஆண்களும், 23 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவர்.
சோதனை நடவடிக்கைகளின் போது, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் S$470,000 இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
15 கிராமுக்கு மேல் diamorphine அல்லது ஹெராயின் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாய மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.
சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு