Thaipusam 2020 : ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் செயலாளர் திரு வி சுப்பிரமணியம் அவர்கள் பக்தர்களுக்கு முக்கிய தகவல்கள் மற்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பக்தர்களுக்கு வசதியாக ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலின் நுழைவாயிலில் 3 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா – டிக்கெட் எங்கே பெறலாம்.??
கோவிலில் காலை 11:45 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு பிரார்த்தனை நடத்தப்படும்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கோயில் தொண்டூழியர்களை அணுகவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டை போட, குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மட்டும் தைப்பூசம் நாளில் அனுமதி.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா – முக்கிய விதிமுறைகள்…!
தைப்பூசம் நாளில் இரவு 11 மணிக்குள் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலை வந்தடையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.