Editor

வானத்தில் பறக்கும் டாக்ஸி – இனி சிங்கப்பூரில் காற்று வழிப் போக்குவரத்துதான்!

Editor
உலகின் பல்வேறு நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது.நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க...

சிங்கப்பூரில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி – எதற்காகத் தெரியுமா?

Editor
சிங்கப்பூரில் காலநிலை மாற்றத்தால் நீண்ட காலமாக ஏற்படும் தாக்கத்தைக் கண்டறியும் புதிய ஆய்வுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.இதற்காக 23.5 மில்லியன் வெள்ளி...

முக்கிய வழக்கு ஒன்றிற்கு ஆதாரம் திரட்ட இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த செல்போன் !

Editor
சமீபத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த ராகிங் காரணமாக BJB தன்னாட்சி கல்லூரி மாணவி ருச்சிகா மொஹந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவின்...

அணு அணுவாக பெற்ற தாய் தந்தையரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட சிறுவன் பலி – என்ன தண்டனை கொடுக்கலாம் ?

Editor
மே 2015 இல் பெற்றோரான அஸ்லின் அருஜுனா மற்றும் ரிட்சுவான் மெகா அப்துல் ரஹ்மான் ஆகியோரின் பராமரிப்பில் இருந்த சிறுவன் மூன்று...

சவாலான காலங்களில் தொண்டாற்றியது குறித்துப் பாராட்டிய பிரதமர் லீ – ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Editor
சிங்கப்பூர் எதிர்நோக்கும் மிரட்டல்கள்,சவால்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு மக்களுக்குச் சிறந்த தொண்டாற்றவும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் மக்கள்-அரசாங்கத்திற்கு இடையேயான நம்பிக்கை,அனுபவமுள்ள எம்பிக்கள்,கட்சிப் புதுப்பிப்பு...

சிங்கப்பூரர்களே! கவலை எதுக்கு ? – பணவீக்கதைச் சமாளிக்க அரசு வழங்கும் ரொக்கத்தொகை

Editor
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க சுமார் 1.5 மில்லியன் தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு இரண்டு உதவித்தொகை திட்டங்கள் மூலம் S$700 வரை...

அனைத்துலக விருது பெற்ற சிங்கப்பூர் மாணவர்கள் – லாப நோக்கமற்ற அமைப்புகளை நிறுவியதற்காக டயானா விருது

Editor
சிங்கப்பூரில் வசதியில்லாத ஏழைகளுக்கு உதவும் லாப நோக்கமற்ற அமைப்புகளை நிறுவி நடத்தி வரும் சிங்கப்பூர் மாணவர்கள் இருவருக்கு அனைத்துலக டயானா விருது...

இனி இந்தத் தவறை செய்யாதீர்கள்! – சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் அறிக்கை

Editor
கடும் வெயிலில் வேலை பார்ப்பவர்கள்,ராணுவ வீரர்கள்,விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிங்கப்பூர்...

சிங்கப்பூர் உடற்பயிற்சி நிலையங்களில் நிரம்பி வழியும் கூட்டம் – மீண்டும் யோகா,நீச்சல்குளம் என செல்லும் சிங்கப்பூரர்கள்

Editor
சிங்கப்பூரில் Covid-19 கிருமிப் பரவல் 2020-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இரண்டு ஆண்டுகளாக பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டன.கிருமிப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவற்றில் உடற்பயிற்சி கூடங்களும்...

மறைந்த முன்னாள் ஜப்பானிய பிரதமரின் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட சிங்கபூரர்களுக்கு அழைப்பு !

Editor
சிங்கப்பூரில் உள்ள ஜப்பான் தூதரகம், மறைந்த முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவாக, நாசிம் சாலையில் ஜூலை 12 மற்றும்...