Editor

காற்றிலே பறக்கலாம் – இனி சிங்கப்பூரில் அந்தரத்தில் டாக்ஸி சேவை

Editor
உலகின் பல்வேறு நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது.நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க...

மூப்படையும் தொழிலாளர்களுக்கு அவசியமான வழிகாட்டி இதுதான் – சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட புத்தகம்

Editor
சிங்கப்பூரில் மூப்படையும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க வாழ்க்கைத் தொழில் திட்டமிடலைச் சிரமமின்றி செய்வதற்கு முதலாளிகள் புதிய வழிகாட்டி புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சிக்கலின்றி வாழ்க்கைத் தொழில்...

‘விறுவிறுன்னு ஏறி இறங்கலாம்’ – ஒரு வழியாக சீரமைப்புப் பணி நிறைவடைந்தது

Editor
சிங்கப்பூரின் 42 MRT நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மின்படிக்கட்டு சீரமைப்பு பணி நிறைவடைந்தது.நிலையங்களில் வடக்கு-தெற்கு,கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளைப் பயன்படுத்தும் பயணிகள் மின்படிக்கட்டுகளின் இயக்கத்தில்...

26 வயது ஆடவர் ரத்த வெள்ளத்தில் சாலையில் சடலம், கொலையா தற்கொலையா- காவலர்கள் விசாரணை !

Editor
ஹூகாங்கில் உள்ள ப்ளோரிடா காண்டோமினியம் வளாகத்தில் 26 வயதுடைய ஆண் ஒருவர் ஜூலை 13ஆம் தேதி காலை இறந்து கிடந்தார். புளோரிடா...

மரண தண்டனையை எதிர்த்து பட்டமளிப்பு விழாவில் காகிதத்தை காட்டிய மாணவர் – பொது ஒழுங்கை மீறினாரா !

Editor
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது பட்டமளிப்பு விழாவின் போது மரண தண்டனைக்கு எதிரான செய்தியுடன் கூடிய காகிதத்தை காட்சிப்படுத்தியதாக...

“எங்கக்கிட்டயும் படைகள் இருக்கு, எறங்கி அடிப்போம்”னு போதைப்பொருள் தடுப்புல தீவிரமா இருக்குது நம்ம சிங்கப்பூர் !

Editor
ஜூலை 13 அன்று Peace centreக்கு வெளியே ஒரு பெரிய போலீஸ் படையைக் கண்டதால்  பொதுமக்கள் பலர் பீதியடைந்தனர். போலீஸ், சிறப்பு...

பயந்து பதுங்கிய நாயிடம் வீரத்தை காட்டும் பராமரிப்பாளர் – நரகத்திற்கு வரவேற்கிறோம்னு டயலாக் வேற !

Editor
சிங்கப்பூரில் உள்ள நாய்களை நேசிக்கும் சமூகம், பராமரிப்பு மற்றும் தங்கும் வசதியில் நாய்களை சித்திரவதை செய்யும் இணையத்தில் பரவிய காணொளியைக் கண்டு...

“வெள்ளிக்கிழமை வந்துருவோம் ” – சிங்கப்பூரை நோக்கி துறைமுகம் வழியாக வரும் 50,000 கிலோ கோழிகள்

Editor
சிங்கபூருக்கு கோழி இறைச்சியை இறக்குமதி செய்யும் நாடுகளில் முக்கிய நாடு மலேசியா ஆகும்.சென்ற ஜூன் மாதம் அதற்கு தடை விதித்தால் உள்ளூர்...

அடுத்தது சிங்கப்பூர் தான் ! – இலங்கையிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இடம் தேடி அலையும் அவலம்

Editor
இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்த அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மீது கடுப்பான மக்கள் தொடர்ந்து போராட்டம், அதிபர் மாளிகைக்குள் நுழைந்து கண்டனம்...

இலங்கை மக்களின் சாபம் சும்மா விடுமா! – ஆத்திரமடைந்த மாலத்தீவு சபாநாயகர் ;மறுப்பு தெரிவித்த இந்திய தூதரகம்

Editor
இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்த அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மீது கடுப்பான மக்கள் தொடர்ந்து போராட்டம், அதிபர் மாளிகைக்குள் நுழைந்து கண்டனம்...