சிங்கப்பூரில் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் மின்னல் தாக்கியதில் மூன்று கட்டுமான ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த டிச.28 அன்று...
வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளுக்கான வாடகை செலவுகள் அதிகரித்து வருவதாக பல கட்டுமான நிறுவனங்கள் புலம்புகின்றன. சில தங்கும் விடுதிகள் வாடகையை...
சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கவிதைப் போட்டியில் இரண்டு தமிழர்கள் முதல் இரண்டு பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.36 வயதான குமார் மாரிமுத்து...
பொதுவாக அதிகமான தமிழ் ஊழியர்கள் வெளிநாடுகளில் கட்டுமான துறைகளில் வேலை செய்கின்றனர். குறிப்பாக சிங்கப்பூரில் அதிகம் என்றே கூறலாம். சிங்கப்பூருக்கு கட்டுமான...
கடும் வெயிலில் வேலை பார்ப்பவர்கள்,ராணுவ வீரர்கள்,விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிங்கப்பூர்...
சிங்கப்பூரில் இந்தாண்டின் 27-ஆவது பணியிட மரணம் பதிவாகியுள்ளது.க்ரேன் எனப்படும் பாரந்தூக்கி அடியில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.பணியிட மரணங்களின் எண்ணிக்கை...