லிட்டில் இந்தியாவில் திரண்ட வெளிநாட்டு ஊழியர்கள்! – புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்!
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், சொந்த நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் இருக்கவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் அரசுத் தரப்பில் முயற்சி...