இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகளுக்கு கூடுதல் விமானங்கள்!

இந்தியா-சிங்கப்பூர் இடையே பயண திட்டம் கொண்ட பயணிகளுக்கு ஒரு நற்செய்தி.

ஏர் இந்தியா விமான நிறுவனம் வரும் ஜனவரி 1 முதல் மார்ச் 27 வரை இந்தியா-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

விருப்பமில்லாத மோசடி செய்திகள் / விளம்பரங்கள் பற்றிய கவலையா? தீர்வு இதோ..

இந்த விமானம் மும்பை – சிங்கப்பூர்- மும்பை என்ற வழி தடத்தில் செல்லும் என்றும் அது கூறியுள்ளது.

விமான டிக்கெட்டுகளை, ஏர் இந்தியா வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

மேலும், முன்பதிவு அலுவலகங்கள், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் நீங்கள் செய்யலாம் என்றும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரின் 3ஆம் கட்டம்: வழிபாட்டுத் தலங்களில் என்னென்ன மாற்றங்கள்?

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…