இந்தியா-சிங்கப்பூர் இடையே பயண திட்டம் கொண்ட பயணிகளுக்கு ஒரு நற்செய்தி.
ஏர் இந்தியா விமான நிறுவனம் வரும் ஜனவரி 1 முதல் மார்ச் 27 வரை இந்தியா-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
விருப்பமில்லாத மோசடி செய்திகள் / விளம்பரங்கள் பற்றிய கவலையா? தீர்வு இதோ..
இந்த விமானம் மும்பை – சிங்கப்பூர்- மும்பை என்ற வழி தடத்தில் செல்லும் என்றும் அது கூறியுள்ளது.
விமான டிக்கெட்டுகளை, ஏர் இந்தியா வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
#FlyAI : Air India will operate additional flights between India and Singapore from 1st January to 27th March' 21.
Mumbai – Singapore- Mumbai
Bookings can be done through
Air India Website, Booking Offices , Call Centre and Authorised Travel Agents. pic.twitter.com/IiA2w3rlyE— Air India (@airindiain) December 26, 2020
மேலும், முன்பதிவு அலுவலகங்கள், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் நீங்கள் செய்யலாம் என்றும் அது கூறியுள்ளது.
சிங்கப்பூரின் 3ஆம் கட்டம்: வழிபாட்டுத் தலங்களில் என்னென்ன மாற்றங்கள்?