மது அருந்தி வாகனம் ஓட்டி பிடிபட்ட 17 பேர்.. வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்படலாம்

indian-origin-singapore-jailed

மது அருந்தி வாகனம் ஓட்டி பிடிபட்ட 17 பேர் மீது இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக். வரை நடந்த சோதனை நடவடிக்கையில் அவர்கள் சிக்கினர்.

சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்

பிடிபட்ட அவர்கள் 26 முதல் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் காவல்துறை கூறியுள்ளது.

மது அருந்தி வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், S$2,000 முதல் S$10,000 வரை அபாரதம், ஒரு வருடம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் அனைத்து வகை வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்படலாம் என்பதும் சட்டம்.

சிங்கப்பூரில் அதிரடி தள்ளுபடி விற்பனை.. துணிகள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி