சிங்கப்பூரில் மேலும் 2 உணவங்காடி நிலையங்களில் ஐந்து பேர் கொண்ட குழு உணவருந்தலாம்!

foreigner fined warning spore
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் மேலும் இரண்டு உணவங்காடி நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து நபர்கள் குழுவாக உணவருந்தலாம்.

ஆரம்பத்தில் 11 உணவங்காடி நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதை தொடர்ந்து 2 நிலையங்களுக்கு அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கலாம்.. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!!

இந்த தகவலை தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) அறிவித்தது.

பட்டியலில் சேர்க்கப்பட்ட 2 உணவங்காடி நிலையங்கள்:

  • தமன் ஜூரோங் உணவங்காடி நிலையம் (Taman Jurong Food Centre)
  • பிளாக் 137 தெம்பனீஸில் ஸ்ட்ரீட் 11இல் உள்ள உணவங்காடி நிலையம்

தடுப்பூசி சோதனைகள் படிப்படியாக செயல்படுத்தப்படுவதால், வரும் நாட்களில் மேலும் 19 உணவங்காடி நிலையங்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று NEAஇன் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிக விமானக் கட்டணங்களால் தமிழர்கள் அவதி: “சிங்கப்பூர் to தமிழ்நாடு நேரடி விமானம் வேண்டும்”