“86 வயது முதியவரைக் காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

"86 வயது முதியவரைக் காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூரில் 86 வயது முதியவரைக் காணவில்லை; தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜூரோங் வெஸ்ட்டில் ஏற்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் மரணம்

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சிங்கப்பூரில் வசித்து வந்த 86 வயது முதியவரை இன்று (டிச.10) காலை 09.45 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, புளோக் 386 பிடி பாடோக் வெஸ்ட் அவென்யூ 5- ல் (Blk 386 Bt Batok West Ave 5) இருந்துள்ளார்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானத்தில் பயணிக்க கட்டணம் இவ்வளவு தானா?

இவர் கட்டம் போட்ட நீல நிற சட்டையையும், நீலம் நிறம் மற்றும் வெள்ளை நிறத்துடன் கூடிய பேண்ட்டையும் அணிந்திருந்துள்ளார். இவரை யாரேனும் பார்த்தாலோ, தகவல் கிடைத்தாலோ உடனடியாக 999 என்ற சிங்கப்பூர் காவல்துறையின் தொலைபேசி எண்ணை அழைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.