சிங்கப்பூர் பான் தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (Pan Island Expressway – PIE) கடந்த ஜனவரி 6ஆம் தேதி அன்று கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள், Singapore Roads Accident பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டன.
சிங்கப்பூர் TPE சாலை அருகே கடந்த 8 நாட்களில் இரண்டாவது நிலச்சரிவு
அன்று இரவு 9:55 மணியளவில் ஜுராங் டவுன் ஹால் சாலை வெளியேறும் முன், துவாஸை நோக்கி செல்லும் PIE நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்தது.
அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த SCDF படை, நீர் ஜெட் போன்ற கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தது.
இந்தி சம்பவத்தில் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
மேலும் இந்த தீக்கான காரணம் என்ன என்பது கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரில் 1,050 முன்னணி ஊழியர்களுக்கு COVID-19 தடுப்பூசி போடப்படும்…!
சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…