சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் F-16 போர் விமானம், அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் தீபாவளி கொண்டாட்டம்!
இது குறித்து சிங்கப்பூர் விமானப் படை (Republic of Singapore Air Force- ‘RSAF’) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் விமானப் படைக்கு சொந்தமான F-16 என்ற போர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று (நவ.14) நண்பகல் 12.10 PM மணிக்கு சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
“சொந்த ஊரில் கடன் அதிகம் இருக்கு”.. முதலாளியின் S$88,600 பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டவர்
அப்போது, போர் விமானத்தின் ஒரு சக்கர டயரில் காற்று இல்லாமலிருந்தது. விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து போர் விமானம் விலக்கியதாகவும், இதனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.