சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் தீபாவளி கொண்டாட்டம்!

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் தீபாவளி கொண்டாட்டம்!
Photo: Singapore in India

 

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் உள்ள சிங்கப்பூரில் உள்ள தூதரக அலுவலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங் (Edgar Pang) தலைமையில் தூதரக அதிகாரிகள், மத்தாப்புகளைக் கொளுத்தி தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் தீபாவளி கொண்டாட்டம்!
Photo: Singapore in India

பின்னர், அனைவரும் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அத்துடன், தமிழகத்தின் பாரம்பரிய பலகாரங்களை உண்டு மகிழ்ந்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறிய தீபாவளி

அதைத் தொடர்ந்து, இந்திய மக்களுக்கு சிங்கப்பூர் துணை தூதர், இந்தியர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.