சைனாடவுனில் 1 பார்க் ரோடுக்கு அருகில் உள்ள கார்டன் பிரிட்ஜில் கடந்த செப். 17 அன்று சண்டை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார் என்றும், மேலும் 73 வயது பெண் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு உதவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அன்று மாலை 6.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கார்டன் பிரிட்ஜில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆன்லைனில் பரவி வருகிறது.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
தெம்பனீஸில் ஆயுதத்தை வைத்து சுழற்றிக்கொண்டு, தன்னை தானே தாக்கிக்கொண்ட பெண் – டேசர் மூலம் சுட்டு கைது