சிங்கப்பூர் உள்ள இந்திய சமூகத்திற்காக முக்கிய பங்காற்றிய டாக்டர் R. தேவேந்திரன் (வயது 76) நேற்று உயிரிழந்தார்.
சிங்கப்பூரின் தமிழர் பேரவை, சிலோன் விளையாட்டு மன்றம் போன்ற பல்வேறு அமைப்புகளில் அவர் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
நடைபாதையில் திடீரென பாய்ந்த கார்…பாதசாரி இருவரை தாக்கியது – ஓட்டுநர் கைது
மேலும் அவர் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் தலைமை பொறுப்பிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளார், மேலும் இளைஞர்களை ஊக்குவித்ததாகவும் தமிழர் பேரவைத் தலைவர் வெ. பாண்டியன் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியது…!