சிராங்கூன் சாலையில் தீபாவளி பண்டிகைக்காக அமைக்கப்பட்டுள்ள ஒளியூட்டு அலங்கரிப்பில் நேற்று (நவ.7) இரவு தீ ஏற்பட்டதாக செய்தி தளம் கூறியுள்ளது.
அதனை அடுத்து இரவு 9.20 மணிக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படை (SCDF) கூறியதாக செய்தி தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை: பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம்
நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த காயமும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது.
பின்னர், SCDF அதிகாரிகள் தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்ற விசாரணை நடைபெறுகிறது.