கெயிலாங் ஈஸ்ட் பார்க் அருகே அமைந்துள்ள கால்வாய் ஒன்றில் இறந்த ஆடவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இன்று (ஆகஸ்ட் 5) காலை 9 மணியளவில் அந்த பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு போலீசாரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பயங்கர விபத்தில் சிக்கிய லாரி… இரு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே மரணம்
சம்பவ இடத்தில கூர்க்கா குழு மற்றும் K9 பிரிவும் காணப்பட்டது. அவர்களோடு SCDF தீயணைப்பு இயந்திரம், போலீஸ் அதிகாரிகள் அங்கு இருந்தனர்.
மீட்கப்பட்ட சடலம், பாதி உடை அணிந்த நிலையில் கால்வாயில் கிடந்ததாக அதனை நேரில் கண்ட சாட்சி கூறியதாக மதர்ஷிப் தெரிவித்துள்ளது.
அந்த கால்வாய் அருகே ரத்தமும் காணப்பட்டதாக மதர்ஷிப் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot விமானங்கள் ரத்து – SIA அறிவிப்பின் பின்னணி என்ன?