சிங்கப்பூரில் 4 மாதங்களாக தேடப்பட்டு வந்த 14 வயது சிறுமி கண்டுபிடிப்பு

girl-missing-14-year-old-farisha-police-found
Singapore Police Force

சிங்கப்பூரில் 4 மாதங்களாக தேடப்பட்டு வந்த 14 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அக்.18 ஆம் தேதி அன்று சிறுமி கடைசியாக காணப்பட்ட நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை இன்று (பிப் 21) தெரிவித்தது.

“செய்யும் வேலையை பொறுப்புடன் செய்யணும்” – ஊழியரின் மோசமான செயலால் கடுப்பான பெண்

ஃபரிஷா அகிலா முஹம்மது ஃபைசல் என்ற அந்த சிறுமி, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி அன்று மாலை 5.30 மணியளவில் உட்லண்ட்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கு அருகாமையில் கடைசியாக காணப்பட்டார் என கூறப்பட்டது.

சிறுமி எங்கு, எப்போது கண்டுபிடிக்கப்பட்டார் என்ற விவரங்களை SPF தெரிவிக்கவில்லை.

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் கட்டணம் உயரும்