சிங்கப்பூரில் வசிக்கும் கோத்தபய ராஜபக்ச… குறுகிய-கால அனுமதி நீட்டிப்பு!

Photo: Gotabaya Rajapaksa official Twitter Page

சிங்கப்பூரில் தற்போதுள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தங்கியிருக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரசியல் சாராத தனிப்பட்ட பயணமாக அவர் சிங்கப்பூர் வந்தார்.

வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் கறார்

குறுகிய கால பயண அனுமதி மூலம் சிங்கப்பூர் வந்துள்ள அவருக்கு, மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புரிந்து கொள்கிறது.

அவர் இலங்கைக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) செய்தியாளர்களிடம் கூறியதையடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயா… அவர் குறித்த அதிரடி செய்தியை வெளியிட்ட ICA – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேருக்கு குரங்கம்மை; மெல்ல மெல்ல அதிகரிக்கும் பாதிப்புகள்