தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட சிசு… யார் செய்தது? – போலீஸ் தேடல்

Shin Min Daily News

ஹௌகாங்கில் உள்ள பொது குடியிருப்பு அடுக்குமாடி வீட்டின் கீழ்தளத்தில் குழந்தையின் முதிர்கரு உடல் ஒன்று கடந்த மார்ச் 29 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அது தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளிவந்துள்ளன. அதாவது குழந்தை இறந்து பிறந்ததாக நம்பப்படுகிறது.

பிளாக் 166 ஹௌகாங் அவென்யூ 1 இன் கீழே தொப்புள் கொடியுடன் அந்த கருவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த 18 வயதுமிக்க பெண் தான் அந்த பிளாட்டில் கருவுற்று கர்ப்பிணியாக இருந்ததாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக 18 வயதுடைய அந்த பெண் விசாரணையில் உள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய விதி