சென்னை-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் வரை பறக்க…!

(Photo: Indian Express)

சென்னை-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் வரை பயணத்திட்டம் உள்ள பயணிகளுக்கு இனிமையான செய்தி.

மார்ச் 28 முதல் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வரை இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே விமானங்களை இயக்கும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

காபி கடையில் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவிய புக்கிட் படோக் MP முரளி பிள்ளை!

அந்த விமானங்கள், பெங்களூரு – சென்னை – சிங்கப்பூர் என்று வழித்தடத்தில் அனைத்து புதன்கிழமைகளிலும் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அதன் வலைத்தளம், முன்பதிவு அலுவலகங்கள், அழைப்பு மையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.

சிங்கப்பூர் பிரதமர் லீக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு..!