இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு, அக்டோபர் 30 முதல் டிசம்பர் 30 வரை கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு மற்றும் தமிழகத்தின் சென்னை வழியாக சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
தெம்பனிஸ் காபி கடை ஒன்றில் பெரிய விசிறி கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து ஏற்பட்டது.
இதற்கான விமான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
#FlyAI : We will operate additional flights between
India – Singapore from 30th Oct to 30th Dec 2020.Delhi to Singapore via Bengaluru & Chennai
Bookings open through Air India website, Booking offices, Call center & through authorised Travel Agents. pic.twitter.com/GxNrW1aSu7
— Air India (@airindiain) October 28, 2020
மேலும், முன்பதிவு அலுவலகங்கள், அழைப்பு மையங்கள் அல்லது பயண முகவர்களிடமும் முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
தகுதியுடைய வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லலாம்.