இந்தியா-சிங்கப்பூர் இடையே பயண திட்டம் கொண்ட பயணிகளுக்கு ஒரு நற்செய்தி.
ஏர் இந்தியா விமான நிறுவனம் வரும் ஜனவரி 1 முதல் மார்ச் 27 வரை இந்தியா-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
பயங்கர ஆயுதங்களுடன் கலவரம்…மேலும் 7 பேர் கைது!
இந்த விமானம் டெல்லி – பெங்களூரு – சிங்கப்பூர் – பெங்களூரு – டெல்லி என்ற வழி தடத்தில் செல்லும் என்றும் அது கூறியுள்ளது.
மேலும், இதற்கான முன்பதிவையும் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.
#FlyAI : Air India will operate additional flights between India and Singapore from 1st January to 27th March' 21.
Delhi – Bengaluru – Singapore – Bengaluru – Delhi.
Booking open on
Air India website, Booking Offices , Call Centre and Authorised Travel Agents. pic.twitter.com/FbyfcyuFng— Air India (@airindiain) December 21, 2020
விமான டிக்கெட்டுகளை, ஏர் இந்தியா வலைத்தளம், முன்பதிவு அலுவலகங்கள், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் நீங்கள் செய்யலாம் என்றும் அது கூறியுள்ளது.
ஆசியாவில் முதல் நாடாக சிங்கப்பூர் வந்தடைந்த COVID-19 தடுப்பூசி மருந்து!