இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறை கட்டுப்பாடுகளை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூருக்குள் நுழையும் ஒவ்வொரு பயணிகளும், ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வசதிகளில் 14 நாட்கள் “வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை” நிறைவேற்ற வேண்டும்.
சிங்கப்பூரில் TraceTogether தரவுகளை காவல்துறையால் பெற முடியும்..
வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு முடிவதற்கு முன்பு கோவிட்-19 தொற்று இல்லை என்ற சோதனை முடிவை பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறைகளை அது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
#FlyAI: For the kind attention of passengers travelling from India to Singapore. pic.twitter.com/nf74UZqKAa
— Air India (@airindiain) January 4, 2021
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் இந்த நடைமுறைகளுக்கு ஏற்ப தங்கள் பயணங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் அறிய : safetravel.ica.gov.sg/health/faq / https://safetravel.ica.gov.sg/health
ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்ட வெளிநாட்டு ஊழியர் – காணொளி