தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வாசிகளுக்கு (PR) சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அவர்களுக்கு இஸ்தானா செல்ல இலவச அனுமதி வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
“ஒரே ஒரு APP தான் Download செய்தேன்.. மொத்த பணமும் Close” – சிங்கப்பூரில் இருப்பவர்கள் உஷார்
வரும் ஜூலை 23, 2023 அன்று காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு அது திறந்திருக்கும்.
சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் (PR) இஸ்தானா வளாகத்திற்குள் இலவசமாக நுழையலாம்.
நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தவிர மற்ற அனைவருக்கும் S$2 நுழைவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்த கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் வருகையாளர்கள் சிவப்பு நிற ஆடைகளை அணியுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அங்கு, Swan Pond, Japanese Garden மற்றும் கார்டன் போன்றவற்றை வருகையாளர்கள் பார்வையிடலாம்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்