COVID-19: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அமைச்சர் லாரன்ஸ் வோங் காணொளி..!

Lawrence Wong tears up as he thanks Singaporeans in fight against COVID-19
Lawrence Wong tears up as he thanks Singaporeans in fight against COVID-19

COVID-19 பரவலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது பங்களிப்பை ஆற்றிவரும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற சிங்கப்பூரர்களுக்கும், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (மார்ச் 25) பாராளுமன்றத்தில் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

அமைச்சர் லாரன்ஸ் வோங், இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் அமைச்சரவைக் குழுவிற்குக் கூட்டாகத் தலைமை வகிக்கிறார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முக கவச மோசடியில் 3 பேர் உட்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 11 பேர் கைது..!

வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறிய அவர், கண்ணீருடன் இந்த வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் பாலர் பள்ளி 2 வாரங்களுக்கு மூடல்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil