வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த சிங்கப்பூரருக்கு 15 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூரில்
PHOTO: Today

வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த 69 வயதுமிக்க ஆடவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டான் ஜெக் துவாங் என்ற அந்த ஆடவரை கவனித்து கொள்ளும் வேலையை பார்த்து வந்துள்ளார் 45 வயதுமிக்க இந்தோனேசியப் பணிப்பெண்.

ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த முதலாளி.. ஊழியர் படித்த பள்ளிக்கு முதலாளி கொடுத்த சர்ப்ரைஸ் – வியந்துபோன ஊர் மக்கள்

பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் மானப்பங்கம் செய்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், ஆறு குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தக் குற்றங்கள் ஐந்து மாதங்கள் அதாவது 2020 நவம்பர் முதல் 2021 மார்ச் வரை நடந்ததாக செல்லப்பட்டுள்ளது.

ஆடவர் அறைக்குள் பணிப்பெண் நுழைந்ததும், பணிப்பெண்ணின் கையை இழுத்து “தூங்கு” என்று ஆடவர் கூறுவார் என்றும், பின்னர் உடனடியாக பலவீனமாகவும், அசையமுடியாத அளவுக்கு மயக்கம் வந்த நிலைக்கு போல் சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டன.

அதனை பயன்படுத்து கொள்ளும் டான், பணிப்பெண்ணை நாசம் செய்து வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பைன்டர் வேலைக்காக சென்ற ஊழியர்… தவறுதலான வேலையில் விடப்பட்டதால் போலீசில் சிக்கினார்