உரிமம் இல்லாமல் பணக்கடன்….கடனாளிகளுக்கு துன்புறுத்தல்; 107 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்

police-post-joo-chiat
Jnzl's Photos

உரிமம் பெறாத moneylending என்னும் பணக்கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 107 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

அவர்கள் 13 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களிடம் இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்த ஆடவர்; நேரில் கண்டவர்களிடம் வீடியோ ஆதாரம் தேடும் உறவினர்கள்

கடந்த ஜூலை 25 மற்றும் 29 க்கு இடையில் ஐந்து நாள் அதிரடி சோதனை நடவடிக்கை நடந்தப்பட்டது.

தீவு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், மூன்று பேர் கடனாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிடிபட்ட அனைத்து நபர்களிடமும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

சிங்கப்பூர் to சென்னை… கேட்பாரற்று கிடந்த பார்சல் – பயணியை தேடும் போலீஸ்!