சிங்கப்பூரில் திருட்டு வழக்கு தொடர்பாக ஒருவரை தேடும் போலீசார்!

File Photo : Singapore Police

சிங்கப்பூரில் திருட்டு வழக்கு தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி Fu Lu Shou காம்ப்லெஸ்க்கு வெளியே உள்ள பழக் கடையில் திருட்டு நடந்ததாக போலீஸ் கூறியுள்ளது.

பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை

இந்த வழக்கு விசாரணைக்காக வேண்டி அந்த பெண்ணை தேடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.

இல்லை என்றால் அதற்கு மாற்றாக, உங்களின் தகவல்களை www.police.gov.sg/iwitness என்னும் ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

SPF

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையால் திணறும் துப்புரவு நிறுவனங்கள் – “ஊழியர்கள் அதிகம் வேண்டும்” என வலுக்கும் கோரிக்கை