சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகையை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், சிங்கப்பூரில் உள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சிங்கப்பூரில் பண் கடையில் திருட முயன்ற 15 வயது சிறுவன் கைது
குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. ‘லிஷா’ சார்பில், தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையில், ‘Poli@Clive Street’- ல் உள்ள அரங்கத்தில் கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதில் நிலவும் சிக்கல் – சோதனை மேல் சோதனை
இந்த நிலையில், ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாள்தோறும் மாலை 05.30 மணிக்கு செராங்கூன் சாலையில் பொதுமக்களுக்கு பொங்கல் விநியோகம் செய்யப்படும் என்று லிஷா அறிவித்துள்ளது. இதனை அனைவரும் பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பும் விடுத்துள்ளது.