பிரதமர் லீ சியென் லூங் நாளை வியாழக்கிழமை (டிசம்பர் 17) முதல் டிசம்பர் 31 வரை இரண்டு வாரங்களுக்கு உள்ளூர் விடுப்பில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் திரு லீ அவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்பதால் எந்தவொரு தற்காலிக செயல் பிரதமரும் நியமிக்கப்பட மாட்டார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்
புதன்கிழமை ஒரு பேஸ்புக் பதிவில், திரு லீ, சிங்கப்பூரை பற்றி ஆராய்வதற்கும், அதனை பற்றி வாசிப்பதற்கும் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இந்த ஆண்டு வெளிநாடுகளுக்குப் பயணம் ஏதும் செல்ல திட்டம் இல்லை என்றும் திரு லீ குறிப்பிட்டு இருந்தார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் அனைத்து நடைமுறைகளுக்கும் இணங்கினர்” – அமைச்சர் டான் பெருமிதம்!
வேலை அனுமதி, S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்!