திருட்டு சம்பவம் தொடர்பாக இரு பெண்களை தேடிவரும் சிங்கப்பூர் போலீஸ்

Police looking for women involved in shop theft
Police

சிங்கப்பூரில் திருட்டு சம்பவம் தொடர்பாக இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மார்ச் 23ஆம் தேதி புகிஸ் ஜங்ஷனில் உள்ள கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

MRT ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து, தன் பிறப்புறுப்பை காட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.

இல்லை என்றால் அதற்கு மாற்றாக, உங்களின் தகவல்களை www.police.gov.sg/iwitness என்னும் ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.

பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபட இனி பயப்படணும்.. சிங்கப்பூரில் ஸ்பெஷல் கம்மாண்ட்!