சிங்கப்பூரில் மாதாந்திர படித்தொகை உயர்வு – ஜூலை முதல் அமல்

singapore-changes-july scdf spf
SCDF/Facebook

சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் வரும் மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்..

சிங்கப்பூரில் அனைத்து அரசாங்க சேவையாளர்களின் மாதாந்திர படித்தொகை நாளை ஜூலை 1 முதல் உயரும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் இதற்கு கட்டணம் கட்டாயம் – தெரிஞ்சிக்கோங்க

சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர் காவல்துறை (SPF) மற்றும் சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை (SCDF) ஆகியவற்றை சேர்ந்த சேவையாளர்களுக்கு அது பொருந்தும்.

அவர்களின் மாதாந்திர படித்தொகை S$125 முதல் S$200 வெள்ளி வரை உயர்த்தப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது சேவையாளர்களின் கிரேட் மற்றும் வேலை நிலையை பொறுத்து படித்தொகை உயர்வு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி அச்சம் வேண்டாம் – “தைரியமாக செய்யுங்கள்.. உயிரை காப்பற்றுங்கள்” – ரகசியம் காக்கப்படும் என உறுதி