சிங்கப்பூர் போல சென்னையிலும்.. வேற லெவல் பிளான்

சிங்கப்பூர் போல சென்னையிலும்.. வேற லெவல் பிளான்
Video Crop Image

தமிழ்நாட்டு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அண்மையில் சிங்கப்பூருக்கு வருகை தந்தார்.

சிங்கப்பூர் அதிகாரிகளை சந்தித்து பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், சில முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் – கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்

அடுத்தபடியாக சிங்கப்பூரின் முக்கிய அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடப்பதாக தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களின் தரங்களை உயர்த்தவும், வெளிநாடுகளுக்கு இணையாக சென்னை பூங்காக்களை வேற லெவெலில் மாற்றவும் தமிழ்நாடு அரசு, முதல்வர் ஸ்டாலினின் உத்தரவிற்கு இணங்க ஆலோசனை நடத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட சுமார் ஆயிரம் ஏக்கர் இடத்தில் பல்வேறு பூங்காக்கள் கொண்டுவர திட்டம் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எகிறும் வாடகை… “இனி முதலாளிகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” – MOM