சிங்கப்பூரில் புதிதாக 15,283 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – 4 பேர் பலி

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) நிலவரப்படி புதிதாக 15,283 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பாதிப்புகளில் விவரம்:

உள்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள் : 15,071

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் : 212

இறப்புகள்: 4

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் மொத்தம் 582,638 கோவிட்-19 பாதிப்புகளும், 945 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை… முறிந்து விழுந்த மரம்: சிதைந்து போன கார்

ART மூலம் கண்டறியப்பட்டவை:

ART மூலம் கண்டறியப்பட்ட புதிய நோய்த்தொற்றுகள்: 12,169

உள்ளூர் அளவில் 12,113 பேர் + வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 56 பேர் பாதிப்பு

மருத்துவமனைகளில்…

மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்: 1,523

ஆக்ஸிஜன் தேவை: 195

ICU அவசர சிகிச்சை பிரிவில்: 39

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!