வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுமார் 3000 செட் பாரம்பரிய இந்திய இனிப்புகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக வெளிநாட்டு ஊழியர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
சைக்கிள் மோதிய விபத்தில் இறந்த ஆடவர்… சைக்கிள் ஓட்டிய வெளிநாட்டவருக்கு சிறை!
அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் நோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது நாம் அறிந்ததே.
இந்நிலையில் அந்த ஊழியர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை மூலம் பல உதவிகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக, 3000 செட் பாரம்பரிய இந்திய இனிப்புகளை நன்கொடையாக ருமனா மற்றும் நண்பர்கள் வழங்கியதாக #itsrainingraincoats முகநூல் பக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, உண்மையில் அவர்கள் இனிமையானவர்கள் என்றும் itsrainingraincoats குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் பறக்கவிருந்த விமானத்தில் கோளாறு..!